இலங்கை

நாடாளுமன்ற செயலாளர் உட்பட 3 முக்கிய அதிகாரிகள் நீக்கம்?

Published

on

நாடாளுமன்ற செயலாளர் உட்பட 3 முக்கிய அதிகாரிகள் நீக்கம்?

  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட மூன்று மிக முக்கியமான அதிகாரிகளை நீக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தையும் , இரண்டு துணைச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version