இலங்கை

கொழும்பில் 4 கோடி ரூபா பெறுமதியான மர்மபொருளுடன் சிக்கிய நபர்!

Published

on

கொழும்பில் 4 கோடி ரூபா பெறுமதியான மர்மபொருளுடன் சிக்கிய நபர்!

கடுவெல, கொரத்தோட்ட வெலிஹிந்த பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்த சுமார் 4.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 40 மில்லியன் இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version