இலங்கை

கொழும்பு வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி கப்பல்!

Published

on

கொழும்பு வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி கப்பல்!

மாலைத்தீவுகளில்  இருந்து, எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

Advertisement

குறித்த பயணிகள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும்  

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சைப்ரஸுக்குப் புறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[ஒ] 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version