உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்!

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், நாட்டின் இரண்டு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

Advertisement

இந்த நிலநடுக்கம் 23 மைல் ஆழத்தில் ஏற்பட்டது.மேலும் இது முக்கியமாக தென்மேற்கு கியூஷு பகுதியை பாதித்ததாகக் கூறப்படுகிறது. 

உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மியாசாகி மற்றும் கொச்சி மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version