இலங்கை

தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்!

Published

on

தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்!

தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சிறப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாளைய தினம் (14.12) உறவினர்கள் கைதிகளை பார்வையிட முடியும். 

Advertisement

அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி தீவின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்கள் வரவேற்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version