இலங்கை

தொலைபேசி பக்கேஜ்களின் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

Published

on

தொலைபேசி பக்கேஜ்களின் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) இதனைத் தெரிவித்துள்ளது.

Advertisement

சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version