இலங்கை

மீனவர் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்த இணக்கம் தெரிவித்த தமிழக அரசு!

Published

on

மீனவர் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்த இணக்கம் தெரிவித்த தமிழக அரசு!

வடக்கு மீனவர் பிரதிநிதிகள் மற்றும் தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே மீன்பிடி பிரச்சினை குறித்து  கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சமீபத்தில் தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடினார். 

Advertisement

 அங்கு, மீன்பிடி பிரச்சினை தொடர்பாக, எஸ். ஸ்ரீதரன் தமிழக முதல்வருக்குத் தெரிவித்துள்ளார். 

 அப்போது முதலமைச்சர், மீனவர் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, வடக்கு மீனவ சங்கத்தின் 07 பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் இணைவார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version