இலங்கை

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் – நாமல் கருணாரத்ன!

Published

on

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் – நாமல் கருணாரத்ன!

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – பன்கமுவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

தென் மாகாணத்தில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்குக் காணப்படுகின்றது. 

எனினும் அதனை மாலை 5 மணிக்கு பின்னரே விற்பனை செய்கின்றனர். 

அந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் பணியை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியதன் பின்னர் இவ்வாறு விற்பனை இடம்பெறுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version