உலகம்

இங்கிலாந்து நாட்டின் மெய்டென்கெட்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Published

on

இங்கிலாந்து நாட்டின் மெய்டென்கெட்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 22/01/2025 | Edited on 22/01/2025

தை மாத முதல்நாளில் தமிழ்நாட்டில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்களும் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில் இங்கிலாந்து மெய்டென்கெட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மெய்டென்கெட் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசுவா ரெனால்ட்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழாசிரியர் அமரகீதா ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை எம்.பி.க்கு பரிசாக வழங்கி உலகப்பொதுமறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விழாவில், சிந்துசமவெளி நாகரீகத்தின் திராவிட பாரம்பரியத்தை அறியத்தந்த ஜான் மார்ஷலின் அகழ்வாய்வு நூற்றாண்டு நிறைவு நினைவுகூரப்பட்டது.

Advertisement

வாழை இலை விருந்தும், கலை நிகழ்ச்சிகளுமென அயல்நாட்டில் பிறந்து வளரும் தமிழின் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்ப் பண்பாடும், கலாச்சாரமும் அதன் பெருமையையும் கொண்டு செல்லும் பணி இனிதே நடந்தேறியது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • இங்கிலாந்து நாட்டின் மெய்டென்கெட்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

  • “இ.பி.எஸ். அவதூறு பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!

  • 17 வயது சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பெரியப்பா கைது!

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; மத்திய அமைச்சருடன் போராட்டக்குழுவினர் சந்திப்பு!

  • தொடர்ந்து அழுததால் 1 வயது குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை; போலீசார் தீவிர விசாரணை

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version