இலங்கை

இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை வழங்கிய சவுதி

Published

on

இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை வழங்கிய சவுதி

   இஸ்லாமியர்களில் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை , இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version