இலங்கை

கடமையின் போது தூங்கி வழியும் பொலிஸார்!

Published

on

கடமையின் போது தூங்கி வழியும் பொலிஸார்!

இலங்கை பொலிஸார் சிலர், தங்களுடைய பணி நேர கடமையின் போது, தூங்கிக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கடும் அவதானத்தை செலுத்தியுள்ள பொலிஸ் மா அதிபர், அவை தொடர்பில், அந்த பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Advertisement

சம்பவம் ​தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version