இலங்கை

கொழும்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது

Published

on

கொழும்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய வகையில் துறைமுகத்தை அண்டிய பகுதியில் குறித்த படகு பயணிப்பதை கவனித்த கடற்படையினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Advertisement

இதன்போது பல சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version