இலங்கை

உச்சி மாநாட்டில் நாளைய தினம் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அனுர

Published

on

உச்சி மாநாட்டில் நாளைய தினம் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அனுர

2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று (11) டுபாயில் ஆரம்பமானது.

குறித்த உச்சி மாநாட்டில் நாளைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

அத்துடன் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாடு நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version