இந்தியா

பேருந்து கவிழ்ந்து விபத்து; இருவர் சாவு!

Published

on

பேருந்து கவிழ்ந்து விபத்து; இருவர் சாவு!

கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பேருந்து வளையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 30 இக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement

விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதுடன் சம்பவம் குறித்த விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version