உலகம்
செவ்வாயில் கடற்கரை!
செவ்வாயில் கடற்கரை!
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோபவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கின்றதா என்ற ஆய்வுகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிப்பது, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை மேலும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.