இந்தியா

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுவன் – குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை!

Published

on

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுவன் – குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை!

கேரளாவில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்று வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

Advertisement

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

குற்றம் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version