இந்தியா

ஒடிசாவில் தொலைபேசி மோகத்தால் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற இளைஞன்

Published

on

ஒடிசாவில் தொலைபேசி மோகத்தால் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற இளைஞன்

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சூர்ஜியகாந்த் சேத்தி “தனது மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை எதிர்த்ததற்காக” தனது பெற்றோர் மற்றும் சகோதரி மீது கோபமாக இருந்ததாக ஜகத்சிங்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

Advertisement

இறந்தவர்கள் 65 வயது பிரசாந்த் சேத்தி என்கிற கலியா, அவரது மனைவி 62 வயது கனக்லதா மற்றும் 25 வயது மகள் ரோசலின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“சம்பவத்திற்குப் பிறகு, சூர்ஜியகாந்த் சேத்தி கிராமத்திற்கு அருகில் ஒளிந்து கொண்டார், பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்”.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version