இலங்கை
நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!
நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!
ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைரம்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 1 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகவும்
குழந்தையின் சடலம் சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]