உலகம்

சிரியாவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய போராளிகள் – டஜன் கணக்கானவர்கள் பலி!

Published

on

சிரியாவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய போராளிகள் – டஜன் கணக்கானவர்கள் பலி!

சிரியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்துள்ள போராளிகள், நாட்டின் கடற்கரைக்கு அருகிலுள்ள பல கிராமங்களைத் தாக்கி, பல ஆண்களை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அசாத்தின் விசுவாசிகளால் அரசாங்க பாதுகாப்புப் படைகள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

டிசம்பர் தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. 

சண்டை தொடங்கியதிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version