இலங்கை

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நேரடி விமான சேவை – இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

Published

on

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நேரடி விமான சேவை – இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம்,  யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்திற்கு இடையே தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது. lanka4.com

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30 ஆம் திகதி முதல் தனது சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. lanka4.com

Advertisement

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமானங்களுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். lanka4.com

இந்த விமானப் பாதை வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு பிரபலமாகிவிட்டதாகவும், தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படுவது இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். lanka4.com

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version