இலங்கை

17 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி

Published

on

17 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி

   இலங்கை உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று (11) யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணத்தை தமிழரசு கட்சி செலுத்தியுள்ளது.

Advertisement

அதன்படி இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version