இலங்கை

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

Published

on

Loading

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

அநுராதபுரம் மருத்துவமனையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என நேற்று (11) அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக ஐந்து பொலிஸ் குழுக்களால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், அனுராதபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version