இலங்கை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்

Published

on

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதையும் ஆதரிப்பதையும் தவிர்க்குமாறு பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.

Advertisement

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 ஏற்றுக்கொள்ளப்படும். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version