இலங்கை

மதுவும் ஒரு உணவுதான்; அமைச்சர் கே.டி. லால்காந்த

Published

on

மதுவும் ஒரு உணவுதான்; அமைச்சர் கே.டி. லால்காந்த

   அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சில துணைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

அதோடு நாட்டின் முக்கிய பயிர்களான அரிசி அல்லது தினையிலிருந்து அதிக துணைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

அரிசியைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டி, பிஸ்கட், கேக் மட்டுமல்ல, மதுபானத்தையும் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார்.

Advertisement

மருத்துவர்கள் என்ன சொன்னாலும், மது ஒரு குழுவினருக்கு உணவு என்றும் அமைச்சர் லால்காந்த இதன்போது தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version