இலங்கை
பாடசாலை மாணவர்களின் வவுச்சர் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவர்களின் வவுச்சர் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.