இலங்கை

மாடுகள் விற்பனைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு

Published

on

மாடுகள் விற்பனைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு

வட்டவளை டயரி பாம் தோட்டத்தில் இன்று மாடுகளை சட்டவிரோதமாக விற்க முற்பட்டதனை பிரதேச மக்கள் கையும் களவுமாக மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த பாற் பண்ணையில் மாடுகளை வளர்க்கும் தொழிலில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பிரதேச மக்களும் அந்த மாடுகளை நம்பியே தம் வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்கின்றனர்.

எனினும் நிர்வாகம் மாடுகளை சட்ட விரோதமாக விற்கப்படுவதை அறிந்து பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version