இந்தியா

மதுப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

Published

on

மதுப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது 

அதாவது 37 புதிய வகையான மதுபானங்கள் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. 

Advertisement

கடந்த மாதம் மதுபானங்களுக்காக புதிய விநியோகஸ்தர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிடப்பட்டது

அரசாங்கம் நிர்ணயித்த காலத்திற்குள்  மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளதுடன் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version