இலங்கை

துஷ்பிரயோகம் செய்து வீடியோ மிரட்டல்; ஜனக ரத்நாயக்கவிற்கு அழைப்பாணை!

Published

on

Loading

துஷ்பிரயோகம் செய்து வீடியோ மிரட்டல்; ஜனக ரத்நாயக்கவிற்கு அழைப்பாணை!

 கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொது பயன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தனது செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

வரும் ஏப்ரல் 2  ஆம் திகதி  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனக ரத்நாயக்கிற்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version