இலங்கை

மிக தூரமான சிறைக்கு அனுப்பட்ட தேசபந்து தென்னகோன்

Published

on

மிக தூரமான சிறைக்கு அனுப்பட்ட தேசபந்து தென்னகோன்

   நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் அங்குள்ள சாதாரண வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அங்குணுகொலபெலஸ்ஸ சிறை உள்ள பகுதி, மிகவும் மோசமான காலநிலை உள்ள பகுதி ஆகும்.

அதுமட்டுமல்லாது எவரும் அதிகம் செல்ல முடியாத , நகரிலிருந்து மிக தூரமான பகுதியில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version