விளையாட்டு

IPL 2025: பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தலாம்: தடை நீக்கிய பி.சி.சி.ஐ

Published

on

IPL 2025: பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தலாம்: தடை நீக்கிய பி.சி.சி.ஐ

ஐ.பி.எல் போட்டிகளில் பந்தை வழுவழுக்கச் செய்ய எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஐ.சி.சி. விதித்த இந்த தடையை முதன்முதலாக தற்போது பி.சி.சி.ஐ நீக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version