இலங்கை

இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்த புத்திக மனதுங்க!

Published

on

இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்த புத்திக மனதுங்க!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை எனவும் இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாகவும் குறிப்பிட்டார். நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன்.

தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, நான் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் விளக்கினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version