இலங்கை

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில்

Published

on

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Advertisement

இதன்போதே பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தே நபரை அடையாளங் காண்பதற்கான அணிவகுப்பு இரண்டாவது நாளாக இன்றைய தினமும் இடம்பெறவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

Advertisement

இதன்காரணமாகவே அடையாள அணிவகுப்பு இடம்பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version