இலங்கை

யாழ். பொலிசாரின் கொடூரம் ; வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்

Published

on

Loading

யாழ். பொலிசாரின் கொடூரம் ; வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்

யாழ் நெல்லியடிப் பகுதியில் பொலிஸ் குழு ஒன்று வீடு ஒன்றினுள் புகுந்து பெண்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பொலிஸார் சிவில் உடையிலும் சீருடையிலும்  சென்று வீடு ஒன்றினுள் புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள வீடியோப் பதிவுகள் சமூகவலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version