இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published

on

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விளக்கமறியலில் உள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version