இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்பட 03 பேர் பலி!

Published

on

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்பட 03 பேர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 5 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹாபாகே, மெல்சிரிபுர மற்றும் பல்லேகலே பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று இளம் குழந்தைகள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.



லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version