இலங்கை

இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களில் பாரிய மோசடி

Published

on

Loading

இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களில் பாரிய மோசடி

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) சமீபத்திய கூட்டத்தின் போது இது தெரியவந்தது.

Advertisement

இது தொடர்பில் கோபா குழு வௌியிட்டுள்ள முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version