இலங்கை

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

Published

on

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

  இலங்கையில் அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகி மே 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version