இலங்கை

மணல் ஏற்றி சென்ற டிப்பர் கவிழ்ந்து விபத்து!

Published

on

மணல் ஏற்றி சென்ற டிப்பர் கவிழ்ந்து விபத்து!

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின்வீதியில், இன்று அதிகாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version