இலங்கை

பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? குமுறும் அர்ச்சுனா எம்பி!

Published

on

பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? குமுறும் அர்ச்சுனா எம்பி!

    நான் ஒரு பெண்ணை மோசமாக பேசியதாக பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? என நாடாளுமன்றில், நாடாளும்ன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட ரீதியில் நாடாளுமன்றில்  தன் குரலை முடக்கிய, ஆளும் NPP கட்சியின் அடவடித்தனத்தை எதிர்த்து து சட்ட உதவியை நாடி செல்லவுள்ளதாக உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடாளுமன்ற சிறப்புரிமையை பெற்றுக்கொள்ள அர்ச்சுனா எம்பி உயர் நீதிமன்றில் சட்ட உதவியை நாடி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version