இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இளம் பெண்கள் அதிரடி கைது

Published

on

Loading

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இளம் பெண்கள் அதிரடி கைது

சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம்  பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version