உலகம்

சீனாவில் இந்த வாரத்தில் கடுமையான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை!

Published

on

Loading

சீனாவில் இந்த வாரத்தில் கடுமையான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை!

சீனாவில் இந்த வாரம்  கடுமையான காற்று வீசும் என்பதால் தொழிலாளர்கள் வீட்டிற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர், சில மாநில ஊடகங்கள் 50 கிலோகிராம் (110 பவுண்டுகள் – சுமார் எட்டு கல்) க்கும் குறைவான எடையுள்ளவர்கள் “எளிதில் அடித்துச் செல்லப்படலாம்” என்று எச்சரித்துள்ளன. 

Advertisement

 வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெய்ஜிங், தியான்ஜின் மற்றும் ஹெபெய் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் மணிக்கு 150 கிமீ (93 மைல்) வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக, பெய்ஜிங் புயலுக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version