இலங்கை

பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்த சன்ரைசர்ஸ்

Published

on

பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்த சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 246 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version