இலங்கை

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை!

Published

on

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை!

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது.

 இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version