இலங்கை

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணி

Published

on

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணி

இன்று (12-04-2025) மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே – ஊர் எமதே’ எனும் தொனிப்பொருளில் அமைந்த மக்கள் பேரணி.

இதன்போது நாட்டின் ஜனாதிபதி அனுர மறுமலர்ச்சிக்கான பயணத்தை பலப்படுத்த மட்டக்களப்பில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version