இலங்கை

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Published

on

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version