இலங்கை

மைக்செட் வயரால் மொத்த குடும்பமும் பலியாக சோகம்

Published

on

மைக்செட் வயரால் மொத்த குடும்பமும் பலியாக சோகம்

விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது மைக்செட் வயர் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மனைவி லலிதா (25) பாட்டி பாக்கியம் (65) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இவர்களை காப்பற்றச்சென்றபோது கவின், தர்மர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version