இலங்கை

அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த அமெரிக்க பிரஜை

Published

on

அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த அமெரிக்க பிரஜை

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 23 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version