இலங்கை
அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த அமெரிக்க பிரஜை
அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த அமெரிக்க பிரஜை
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 23 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.