இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் 80 பேர் படுகாயம்!

Published

on

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் 80 பேர் படுகாயம்!

ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டு வருகையுடன் நாட்டில்விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

 அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்த கிட்டத்தட்ட 80 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

 காயமடைந்தவர்களில் சுமார் 30 பேர் போக்குவரத்து விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 பட்டாசு தொடர்பான விபத்துக்களில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version