இலங்கை

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் கையளிப்பு

Published

on

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் கையளிப்பு

   இலங்கையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்,   கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டுள்ளது .

அதன்படி மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.

Advertisement

அதேவேளை 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version