இந்தியா

புதிய இந்திய தலைமை நீதிபதி: பி.ஆர் கவாயை நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரை

Published

on

புதிய இந்திய தலைமை நீதிபதி: பி.ஆர் கவாயை நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரை

இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை, மத்திய சட்ட அமைச்சகத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாயை நியமிக்க பரிந்துரைத்தார்.நவம்பர் 10 அன்று ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டைத் தொடர்ந்து, நவம்பர் 11 அன்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.ஆறு மாத குறுகிய பதவிக் காலமே பணியாற்றிய சஞ்சீவ் கன்னா, மே 13, 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version